இந்நூல்,நாம் யார் என்பதைப் பற்றியும், கடவுள் யார் என்பதைப் பற்றியும்,சாவை வெற்றி கொண்ட இயேசு கிறிஸ்து-வின் ரகசியங்களை பற்றியும் கூறும் நூல் ஆகும். இந்த ரகசியங்கள் ஆதாரப்பூர்வமான சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பகுதிகளாக,தமிழ் மொழியும்,விவிலிய வார்த்தைகளும்,PYRAMID-ன் ரகசியங்களும்,பகுத்தறிவு கொண்ட சிந்தனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுநாள்வரை நம்மிடம் நம்பிக்கையின் பெயரில் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உண்மை இங்கு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது யாதெனில்,மறுபிறவி உண்டு என்பதை வேதங்கள் கூறுவதால் ஏற்றுக்கொண்டுள்ளோம்,ஆனால் இதுநாள்வரை நிரூபிக்கப்படவில்லை. இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் "JEEVA VIRUTCHAM" டிரஸ்ட்-ஐயே சென்றடையும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை இலவசமாய் படிக்க விரும்புவோர் கீழ் உள்ள book-ஐ திறந்து படிக்கவும்.
இந்த புத்தகத்தின் பேப்பர் வடிவிலான பிரதி (PAPERBACK) Online shop-களில் கிடைக்கும்.
Click on below shop names :